Thursday 18 September 2014

Filled Under:

C Jayabharathan's Seethayanam (சீதாயணம்)

இராமனை கதையின் நாயகனாக வைத்து எழுதப்பட்ட இராமாயணம், இதிகாசங்களுள் ஒன்றாக போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இராமயணத்தினை முன்வைத்து எழுதப்படுகின்ற நூல்கள் ஏராளம். அவற்றில் சில இராமாயணத்தில் சொல்லப்பட்டவைகளில் சில மாற்றங்கள் செய்து சுவாரசியம் கூட்டி எழுதப்படுகின்றன.

அவ்வாறு இராமாயனத்தின் நாயகியான சீதையை முன் வைத்து சி. ஜெயபாரதன் எழுதியுள்ள நாடகமே இந்நூல். இதில் இராமன் முதல் அனைவருமே மனிதர்களாக கொள்ளப்படுகிறார்கள். சீதா படுகின்ற துன்பத்தினை பிரதானமாக வைத்தே இந்நூல் செல்கிறது என்பதால் புதுவிதக் கோணம் நமக்கு கிடைக்கும்.


                                                         
                                                           Download | Read Online

0 comments:

Post a Comment